மோடி வருகை: உச்சக்கட்ட விழிப்புநிலை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் கோவை நகருக்குச் செல் வதைத் தொடர்ந்து போலி சார் உச்சக்கட்ட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிற்பகல் 2.30 மணியளவில் கோவை விமான நிலையத்தில் மோடி வந்திறங்கும்போது விமானநிலைய வட்டாரத்தைச் சுற்றிலும் சுமார் 450 போலி சார் பாதுகாப்புக்கு நிற்பர். சிங்காநல்லூரில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்கு சுமார் 1,000 போலிசார் பாதுகாப்பு தருவர். அரசியல் பொதுக்கூட்டத் துக்கு போலிசார் மிகுந்த விழிப்பு நிலையில் வைக்கப் பட்டுள்ளனர். மொத்தமாக மோடியின் கோவை வருகையையொட்டி 5,000 போலிசார் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருப்பதாக ஊடகச் செய்தி ஒன்று குறிப்பிட்டது.

கடந்த 1998ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் அத்வானி பேச இருந்த இடம் அருகே 12 குண்டுகள் வெடித்து 58 பேர் உயிரி ழந்ததோடு 200 பேர் காய முற்றனர். சமயப் பதற்றம் மிகுந்ததாக கோவை இருப் பதால் மோடிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு தரப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!