தாய்லாந்தில் யானை தாக்கி சுற்றுலாப் பயணி மரணம்

பேங்காக்: தாய்லாந்தின் கோ சாமுய் தீவில் ஒரு யானை தாக்கியதில் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர் மரணம் அடைந்ததாக போலிசார் கூறினர். இறந்தவர் 36 வயதான கிரேத் குரோவ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் தன் மகளுடன் யானை மீது ஏறி சவாரி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று சினமுற்ற யானை அவ்விருவரையும் கீழே தள்ளியது. யானைப்பாகனால் அந்த யானையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த சமயம் வெயில் அதிகமாக இருந்ததால் யானை சினமுற்றதாகக் கூறப்பட்டது. கீழே விழுந்த அந்த பிரிட்டிஷ்காரருக்கு ஒரு கால் செயற்கைக் கால் என்பதால் அவரால் எழுந்து ஓடமுடியவில்லை. அவரை நெருங்கிய யானை அவரைத் தாக்கிக் கொன்றது. அந்த சம்பவத்தில் அவரின் மகளும் யானைப்பாகனும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!