வேலூர்: பெண்கள் நினைத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர இயலும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். வேலூரில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மது மூலம் வரும் வருமானம், இலவசத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்றார். இத்தகைய இலவசப் பொருட்கள் தேவையா? என்று கேள்வி எழுப்பிய அவர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றம்: ராமதாஸ் நம்பிக்கை
3 Feb 2016 08:35 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Feb 2016 08:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!