நெய்மார் மீது மோசடி குற்றச்சாட்டு

சாவ் பாலோ: நட்சத்திர பிரேசில் காற்பந்து ஆட்டக்காரர் நெய்மார் வரி ஏய்ப்பிலும் மோசடியிலும் ஈடுபட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த 2006=2013 காலகட்டத்தில் அவர் இந்தத் தவறுகளை இழைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், நெய்மாரின் தந்தை, நெய்மார் இப்போது விளையாடி வரும் பார்சிலோனா குழுவின் இரு மூத்த நிர்வாகிகள் ஆகியோர் மீதும் பிரேசில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2013ல் நெய்மாரை ஒப்பந்தம் செய்தபோது பார்சிலோனா மோசடியிலும் ஊழலிலும் ஈடுபட்டதாக பிரேசில் முதலீட்டு நிறுவனம் டிஐஎஸ் புகார் அளித்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பில் நெய்மார் ஸ்பெயின் தேசிய நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் முன்னிலையாகி விளக்கமளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!