பெங்களூரு விரைவு ரயில் தடம் புரண்டது

ஜோலார்பேட்டை: வேலூர் மாவட் டம், ஜோலார்பேட்டை அருகே நேற்று காலை கன்னியா குமரி=- பெங்களூரு ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சோமநாயக்கன்பட்டி - பச்சூர் ரயில் நிலையங்களுக்கு அருகே இந்த விபத்து நடந்தது. விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த பகுதி பெங்களூரு ரயில்வே நிர்வாகத்துக்கு உட்பட்டது என்ப தால் பெங்களூரு பிரிவு ரயில்வே மேலாளர் சம்பவ இடம் வந்தார். தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஜோலார்பேட்டை அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளான ரயில். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!