2015ஆம் ஆண்டு முதல் பதிப் பாகப் பதிப்பிக்கப்பட்ட நூல்களுக்கு கரிகாலன் விருது வழக்கம்போல் இவ்வாண்டும் வழங்கப்படும். விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதற்காக 2015ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம் உள் ளிட்ட அனைத்துத் துறை நூல் களின் 4 படிகளை வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதிபெற்ற படைப்பாளர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். நூல்களை டன்லப் ஸ்திரீட்டில் உள்ள திரு. முஸ்தபா அவர்களின் தமிழ்ப் புத்தக நிலையத்தில் ஒப் படைக்கவேண்டும். மேல் விவரங் களுக்கு நா.ஆண்டியப்பன் (97849105), சுப. அருணாசலம் (93221138) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
கரிகாலன் விருதுத் தேர்வுக்கு நூல்களை அனுப்பலாம்
7 Feb 2016 08:33 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2016 09:02

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!