பேருந்து விபத்து: பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் உடல் நசுங்கி மரணம்

நாகர்கோவில்: காரைக்காலிலிருந்து நேற்று முன்தினம் 9 மணிக்கு குளிர்சாதன வசதியுடைய தனியார் ஆம்னி பேருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டது. அந்தப் பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். பேருந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த நெல்லை= நாகர்கோவில் நான்கு வழிச்சாலை யில் உள்ள பிலாக்கொட்டை பாறை என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியது.

இதனால் ஆம்னி பேருந்து கவிழ்ந்து சாலையின் இடதுபுறத் தில் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென பேருந்து உருண்டு ஓடுவதைக் கண்டு அவர்கள் அலறினர். பேருந்தில் இருந்த 2 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயி ரிழந்தனர்.

பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாகச் சென்ற வர்கள் ஆம்புலன்சை வரவழைத்த னர். காயமடைந்த 30 பேர் நாகர் கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட் டனர். அப்போது அவர்களுள் ஒரு வர் மாண்டார். இதனால் பலியா னோர் எண்ணிக்கை 10 ஆனது. சிகிச்சை பெற்று வருபவர் களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!