கொச்சி: இந்திய சூப்பர் லீக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு கேரளா பிளார்ஸ்டர்ஸ் குழு தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் கொச்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா வும் கவுகாத்தி குழுவும் மோதின. கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் கவுகாத்தி அணியினரும் சமநிலை கண்டாலே அரையிறுதி வாய்ப்பு நிச்சயம் என்ற நிலையுடன் கேரளா வீரர்களும் ஏறத்தாழ 53,000 ரசிகர்களுக்கு முன்னால் களம் இறங்கினர். தொடக்கத்திலிருந்தே இரு அணி வீரர்களும் கோல் போடும் முனைப்புடன் இருந்தனர். ஆனால் முற்பாதியில் இரு குழுக்களும் கோல் ஏதும் போடவில்லை. பிற்பாதியில் நிலைமை கேரள வீரர்களுக்குச் சாதகமாக மாறியது. 66வது நிமிடத்தில் சக வீரர் முகம்மது ரஃபி அனுப்பிய பந்து கேரளாவின் நட்சத்திர வீரர் சி.கே. வினீத்திடம் சென்றது.
அரையிறுதிக்குள் நுழைந்த கேரள அணி
7 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Dec 2016 08:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!