ஏவுகணைச் சோதனை மேற்கொண்ட வடகொரியாவுக்கு ஜப்பான் கண்டனம்

டோக்கியோ: வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைக்கு ஜப்பான் நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்துலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்று வடகொரியாவின் அச்செயலை கண்டித்த ஜப்பான் அது போன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. "இது முற்றிலும் சகிக்கக்கூடியதல்ல," என்று கூறிய ஜப்பானிய பிரதமர் ‌ஷின்சோ அபே விரைவில் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றார். சோஹே ஏவுகணைத் தளத்திலிருந்து,

செயற்கைக்கோளைத் தாங்கிய ஏவுகணை விண்ணில் பாய்ந்தது என்று வடகொரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது. அந்நடவடிக்கையை அதிபர் கிம் ஜோங்லிஉன் நேரடியாக உத்தரவிட்டு வழிநடத்தினார் என்று தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!