தைனான்: தைவானின் தைனான் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டடங்கள் குலுங்கின. கட்டடம் இடிந்து விழுந்த இரு நாள்களுக்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கி 61 மணி நேரம் உயிருக்குப் போராடிய 8 வயது சிறுமி உள்பட 4 பேரை 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில், கட்டட இடிபாடுகளுக்கு இடையே இன்னும் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 1989ஆம் ஆண்டு கட்டப்பட்ட அக்கட்டடம் முற்றிலுமாக இடிந்து விழந்துள்ளது.
தைவான் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு
10 Feb 2016 09:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2016 08:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!