அலெப்போ: சிரியாவின் அலெப்போ நகரின் 'கஃபீன்' புறநகர்ப் பகுதியை அந்நாட்டு ராணுவம் இரு தினங்களுக்கு முன்னர் கைப்பற்றிய நிலையில் சிரியாவில் அரசாங்கத்துக்கு ஆதரவாக ரஷ்யா நடத்தியுள்ள வான்வெளித் தாக்குதல்கள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கூறியுள்ளார். அரசு ஆதரவு ஹிஸ்புல்லா படையினரின் தொலைக்காட்சி மீட்கப்பட்ட பகுதியிலிருந்து காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பியது. தாக்குதல் காரணமாக அந்த நகரிலிருந்து 35,000 பேர் துருக்கியில் தஞ்சமடைவதற்காக அந்த நாட்டின் எல்லையில் குவிந்துள்ளனர்.
ஏஞ்செலா மெர்கல்: ரஷ்யாவின் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது
10 Feb 2016 09:57 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2016 08:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!