ஏஞ்செலா மெர்கல்: ரஷ்யாவின் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது

அலெப்போ: சிரியாவின் அலெப்போ நகரின் 'கஃபீன்' புறநகர்ப் பகுதியை அந்நாட்டு ராணுவம் இரு தினங்களுக்கு முன்னர் கைப்பற்றிய நிலையில் சிரியாவில் அரசாங்கத்துக்கு ஆதரவாக ரஷ்யா நடத்தியுள்ள வான்வெளித் தாக்குதல்கள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கூறியுள்ளார். அரசு ஆதரவு ஹிஸ்புல்லா படையினரின் தொலைக்காட்சி மீட்கப்பட்ட பகுதியிலிருந்து காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பியது. தாக்குதல் காரணமாக அந்த நகரிலிருந்து 35,000 பேர் துருக்கியில் தஞ்சமடைவதற்காக அந்த நாட்டின் எல்லையில் குவிந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!