1எம்டிபி நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு விசாரணை: ஊடகங்களுக்குத் தடை

கோலாலம்பூர்: மலேசிய நாடா­ளு­மன்றத்­தில் அரசுத் தரப்பு, எதிர்க்­கட்சி என இரு கட்சி உறுப்­பி­னர்­களைக் கொண்ட பொதுக் கணக்­குக் குழு­வி­னர் 1எம்டிபி நிறு­வ­னம் தொடர்­பாக நடத்­தும் விசா­ரணையை நேரில் காணச் சென்ற ஊடக பிர­தி­நி­தி­களுக்கு அனுமதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. மலே­சி­யா­வின் தேசிய முத­லீட்டு நிறு­வ­ன­மான 1எம்டிபி தொடர்­பான இறு­திக்­கட்ட விசாரணை நாடா­ளு­மன்றத்­தில் நடந்து வரு­கிறது. இது குறித்து புதன்­கிழமை தகவல் கிடைத்த ஊடகத் துறை­யி­னர் நேற்று விசா­ரணையை நேரில் காண நாடா­ளு­மன்றத்­திற்கு சென்ற­னர். ஆனால் அவர்­களுக்கு அனுமதி மறுக்­கப்­பட்­டது.

இதனால் 1எம்­டி­பி­யின் முன்னாள் தலை­வ­ரான டான் ஸ்ரீ முகமது பாக்­கெ­யி­டம் விசாரணை தொடர்­பாக அவரது கருத்­து­களைக் கேட்க நாடா­ளு­மன்றத்­தில் விசாரணை நடக்­கும் அறைக்கு வெளியே காத்­தி­ருந்த ஊடகத் துறை­யி­னர் அவரிடம் பேச முடி­யா­மல் போனதாக தி ஸ்டார் செய்­தித்­தாள் கூறு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!