தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பிரசாரத் தில் மக்களைக் கவர புதுப்புது உத்தி கள் கையாளப்பட்டு வருகின்றன. எம்ஜிஆர் போல வேடம் அணிவோரை பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க வைப்பதும் ஓர் உத்தி. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்ஜிஆர் வேடமணிபவர்கள் சொற்ப அள விலேயே உள்ளனர். ஏற்கெனவே இருந்த பலர் இறந்துவிட்டதால் எம்ஜிஆராக வலம் வர புதியவர்களை அதிமுக, திமுக, தேமுதிக போன்ற கட்சிகள் ஏற்பாடு செய்து வருகின்றன.
‘எம்ஜிஆர்’கள் கிடைக்காமல் கட்சிகள் திண்டாட்டம்
13 Feb 2016 09:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Feb 2016 06:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!