வழக்கறிஞராகப் பாசாங்கு செய்து 21 பேரிடமிருந்து ஏறத்தாழ 1.8 மில்லியன் வெள்ளி அபகரித்த ஆடவருக்கு 89 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தம்மீது சுமத்தப்பட்ட 23 குற்றச்சாட்டுகளை 39 வயது சிம் டீ பெங் (படம்) ஒப்புக்கொண்டார். அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் மோசடி, பணம் கையாடல், திருட்டு, போலி ஆவணம் தயாரித்தல், பொய்த் தகவல் வழங்குதல் ஆகியவை அடங்கும். சிம்முக்கு எதிராக மேலும் 41 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன. சிம்முக்கு விதிக்கப்பட்ட 89 மாதச் சிறைத் தண்டனையில் சொத்துப் பரிவர்த்தனைகளுக்காகப் போலி முத்திரைப் பத்திரங்களைத் தயாரித்த குற்றத்துக்காக விதிக்கப்பட்ட 12 வாரச் சிறைத் தண்டனையும் அடங்கும்.
வழக்கறிஞராகப் பாசாங்கு செய்து ஏமாற்றியவருக்கு 89 மாதச் சிறை
13 Feb 2016 11:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Feb 2016 06:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!