பணியில் இல்லாதபோதிலும் யீஷூன் எம்ஆர்டி நிலையத்தில் வழுக்கி விழுந்த மூதாட்டி ஒருவரின் உதவிக்கு விரைந்த தனது துணை மருத்துவ அதிகாரிகளை (படம்) சிங்கப்பூர் ஆயுதப் படை பாராட்டியுள்ளது. வழுக்கி விழுந்த மூதாட்டியின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. டினி அஃபிக், ஸுல்ஃபால்டி ஆகியோர் மூதாட்டியின் நெற்றியிலிருந்து ரத்தம் கசிவதை நிறுத்தி கட்டுப்போட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த இருவருடன் சேர்ந்து சிங்கப்பூர் ஆயுதப் படை மருத்துவப் பயிற்சிக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளான ஹோங் ருயி, ஃபாமி, கிஷன் ஆகியோரும் சிங்கப்பூர் முதலாவது காவற்படை பட்டாளத்தைச் சேர்ந்த ஜெரால்ட்டும் மூதாட்டிக்கு உதவி செய்ததாக முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கும் தேசிய சேவையாளர்களுக்குமான 'தி ரிசர்விஸ்ட்' ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காயமடைந்த மூதாட்டிக்கு முதலுதவி அளித்தவர்களுக்குப் பாராட்டு
16 Feb 2016 08:40 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2016 07:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!