சென்னை: தமிழகத்தில் சில கோரிக்கைகளை முன் வைத்து போராடி வரும் தமிழக அரசு ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நூறாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெயட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சாதகமான அறிவுப்புகள் வெளிவரவில்லை. அதனால் அரசு ஊழியர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா வருகின்ற பாதையில் மறியல் போராட்டம் நடத்தினர். வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்கள் என தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராடி வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் அரசுப் பணிகள் என்றைக்கும் இல்லாத வகையில் முடங்கியுள்ளன. தொடர்ந்து அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு வருவதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.
ஏமாற்றமளித்த தமிழக அரசின் பட்ஜெட்: அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்
17 Feb 2016 10:03 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2016 07:35

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!