நகரி: ஆந்திராவில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை 2 ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்து இருப்பதாக தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு தெரிவித்து உள்ளது. வயதானவர்கள், ஊனமுற்றவர்களுக்குப் போட்டியாக இளைஞர்கள் பலர் பிச்சை எடுக்கத் தொடங்கி அதை ஒரு தொழில் போலவே செய்து வருகின்றனர். ஆந்திராவில் 2 ஆண்டுக்கு முன்பு 3.5 லட்சம் பிச்சைக்காரர்கள் இருந்தனர். ஆனால் இப்போது இவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து விட்டது. விஜயவாடா, குண்டூர், விசாகப்பட்டினம், திருப்பதியில் தான் அதிக அளவு பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். இதில் விஜயவாடா - பெஜாவாடாவில் மிக அதிகம். இவர்கள் தினமும் ரூ.500 முதல் 1000 வரை சம்பாதிக்கிறார்கள்.
பிச்சையெடுப்பது ஆந்திராவில் தொழிலாக மாறியது
19 Feb 2016 07:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Feb 2016 08:49
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!