நகரி: ஆந்திராவில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை 2 ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்து இருப்பதாக தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு தெரிவித்து உள்ளது. வயதானவர்கள், ஊனமுற்றவர்களுக்குப் போட்டியாக இளைஞர்கள் பலர் பிச்சை எடுக்கத் தொடங்கி அதை ஒரு தொழில் போலவே செய்து வருகின்றனர். ஆந்திராவில் 2 ஆண்டுக்கு முன்பு 3.5 லட்சம் பிச்சைக்காரர்கள் இருந்தனர். ஆனால் இப்போது இவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து விட்டது. விஜயவாடா, குண்டூர், விசாகப்பட்டினம், திருப்பதியில் தான் அதிக அளவு பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். இதில் விஜயவாடா - பெஜாவாடாவில் மிக அதிகம். இவர்கள் தினமும் ரூ.500 முதல் 1000 வரை சம்பாதிக்கிறார்கள்.
பிச்சையெடுப்பது ஆந்திராவில் தொழிலாக மாறியது
19 Feb 2016 07:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Feb 2016 08:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!