எந்த வழக்குப்போட்டாலும் எதிர்கொள்ள தயார் : ஸ்டாலின்

எந்த வழக்குப்போட்டாலும் எதிர்கொள்ள தயார் : ஸ்டாலின் ஆத்தூர்: "எந்த அவதூறு வழக்குப் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். திமுக பனங்காட்டு நரி. தலைவர் முதல் தொண்டன் வரை எந்த வழக்கானாலும் சந்திப்போம்," என்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரு திருமணத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் வழியில் உளுந்தூர்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

"அமைச்சர் உதயகுமார் அவதூறு வழக்குத் தொடர்ந் துள்ளார். எந்த அவதூறு வழக்குப் போட்டாலும் பயப்பட மாட்டோம். திமுக பனங்காட்டு நரி. தலைவர் முதல் தொண்டன் வரை எந்த வழக்கானாலும் சந்திப்போம். "மே மாதத்துக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமையும்," என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!