கூச்சிங்: தற்போது சிரியாவிலும் ஈராக்கிலும் உள்ள 132 மலேசிய போராளிகள் நாடு திரும்பாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்துலக போலிசுடன் அணுக்கமாக செயல்படுவோம் என்று மலேசிய துணைப் பிரதமர் டாக்டர் அகமது சாகித் ஹமிடி கூறினார். நாட்டின் சமய, இன நல்லிணக்கம், ஒற்றுமை, நாட்டின் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு மிரட்டலை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்றார் அவர்.
மலேசிய போராளிகள் நாடு திரும்புவதைத் தடுக்க நடவடிக்கை
21 Feb 2016 11:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Feb 2016 07:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!