ஜகார்த்தா: ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக சிரியா செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் நான்கு இந்தோனீசியர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் இந்தோனீசியாவுக்கு நாடு கடத்தியதைத் தொடர்ந்து இந்தோனீசிய பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அந்த நால்வரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார். 15 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையை அந்த நால்வர் ஐஎஸ் குழுவை ஆதரிக்கும் இந்தோனீசிய தீவிரவாதக் குழுவின் உறுப்பினர்கள் என்று விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக இந்தோனீசிய போலிசாருக்கு நெருக்கமான தகவல்கள் கூறின. அந்த நால்வரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாத்தாம் தீவு வழியாக இந்தோனீசியாவுக்கு நாடு கடத்தியதை சிங்கப்பூர் உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
நாடு கடத்தப்பட்ட நால்வரிடம் இந்தோனீசியா விசாரணை
24 Feb 2016 09:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Feb 2016 06:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!