சென்னை: மத்திய அரசுக்கு இணையான சம்பளம் கேட்டு ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் காவல்துறையின் அனுமதி மறுப்பை மீறி, சென்னை கல்லூரி சாலையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இச்சமயம் ஆசிரியர்கள் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. ஏராளமானோர் திரண்டதால் அந்தப் பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது.
நீடிக்கும் ஆசிரியர்கள் போராட்டம்: சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
24 Feb 2016 10:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Feb 2016 06:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!