சென்னை: மத்திய அரசுக்கு இணையான சம்பளம் கேட்டு ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் காவல்துறையின் அனுமதி மறுப்பை மீறி, சென்னை கல்லூரி சாலையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இச்சமயம் ஆசிரியர்கள் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. ஏராளமானோர் திரண்டதால் அந்தப் பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது.
நீடிக்கும் ஆசிரியர்கள் போராட்டம்: சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
24 Feb 2016 10:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Feb 2016 06:44
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!