புதுடெல்லி: பாகிஸ்தானுடன் மரியாதைக்குரிய உறவுகளை ஏற்படுத்த இந்தியா விரும்புகிறது என்று அதிபர் பிரணாப் முகர்ஜி நேற்று தெரிவித்தார். நாடாளுமன்ற வரவுசெலவு திட்டக் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று இரு மன்றங்களின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் பிரணாப் முகர்ஜி உரை ஆற்றினார். "பதான்கோட் விமானப் படை தளம் மீதான தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த பாதுகாப்புப் படைகளுக்கு வாழ்த்துக்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள வலுவான, பயனுள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஒத்துழைப்புச் சூழ்நிலையை உருவாக்குவதில் பாகிஸ் தானுடன் பரஸ்பரம் மரியாதைக்குரிய உறவை ஏற் படுத்திக்கொள்ள அரசு விரும்புகிறது," என்று அதிபர் பிரணாப் முகர்ஜி சொன்னார்.
இந்திய அதிபர்: பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்த விருப்பம்
24 Feb 2016 10:33 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Feb 2016 06:44

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வெளிநாட்டு ஊழியர்கள், பொதுமக்களுக்கிடையே பண்பாட்டுப் பரிமாற்றங்களைப் பற்றிய கண்காட்சி

லிட்டில் இந்தியா கலவரத்தைத் கண்டவர்கள் தங்கள் அனுபவங்களை தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!