எலிகளின் தொல்லையைச் சமாளிக்க கூடுதல் நடவடிக்கை

சிங்கப்பூரில் எலிகளின் தொல்லையைச் சமாளிக்க தேசிய சுற்றுப்புற வாரியம் தமது நடவடிக்கைகளை முடுக்கிவிட உள்ளது. எலிகளால் ஏற்படும் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அதன் மீது வாரியம் அதிகக் கவனம் செலுத்தும். கடந்த ஆண்டு மட்டும் 6,700 எலி தொல்லை புகார்கள் வாரியத்தால் பெறப்பட்டதாகவும் அந்த எண்ணிக்கை அதற்கு முந்திய ஆண்டில் 4,000ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேபோல சோதனை நடவடிக்கைகளும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன. 2014ஆம் ஆண்டு சிங்கப்பூர் முழுவதும் 140,000 உணவுக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 148,000க்கு உயர்ந்தது. 2014ஆம் ஆண்டு 80 உணவக முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 190க்கு உயர்ந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!