சோல்: தென்கொரியாவில் ஏவுகணை தற்காப்பு சாதனத்தை நிறுவும் திட்டம் குறித்து அமெரிக்காவும் தென்கொரியாவும் அறிவித்தது முதல் அத்திட்டத்திற்கு வடகொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இத்திட்டம் தென்கொரியாவுடனான உறவுகளைப் பாதிக்கும் என்று வடகொரியா எச்சரித்துள்ள நிலையில் அந்த எச்சரிக்கையை தென்கொரியா நிராகரித்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணை மிரட்டலுக்கு எதிராக தங்கள் நாட்டை தற்காத்துக் கொள்வதற்கான திட்டம் அது என்று தென்கொரிய அதிபரின் பேச்சாளர் ஜியோங் யுனோன் தெரிவித்துள்ளார். வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை மேற்கொண்டது. முன்னதாக மூன்று அணு ஆயுத சோதனைகளை அந்நாடு மேற்கொண்டது. இதனால் வடகொரியா மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.
சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்தது தென்கொரியா
25 Feb 2016 07:35 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Feb 2016 07:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!