வாக்குப்பதிவு நாளில் அடையாள அட்டைக்குப் பதிலாக  சிங்கப்பூர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தலாம் என்று தேர்தல் துறை இன்று (ஜூன் 27) தெரிவித்துள்ளது. படம்: ஏஎஃப்பி

வாக்குப்பதிவு அன்று அடையாள அட்டைக்குப் பதிலாக கடவுச்சீட்டைப் பயன்படுத்தலாம்

Worldover 1 year ago

வாக்குப்பதிவு நாளில் அடையாள அட்டைக்குப் பதிலாக சிங்கப்பூர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தலாம் என்று தேர்தல் துறை இன்று (ஜூன் 27) தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்திற்கு அடையாள அட்டை மாற்ற அல்லது பெற அல்லது அடையாள அட்டையில் முகவரியை மாற்றுவதற்கான கோரிக்கைகள் பெருமளவு அதிகரித்துள்ளதாக அது கூறியது.

வாக்காளர் அட்டையில்...

கடந்த ஆண்டு நிகழ்ந்த வேலையிட விபத்தில் உயிரிழந்தோரில் இருவர் இணையவழி ஊழியர்கள். பதிவாகியுள்ள 74 கடுமையான வேலையிட விபத்துகளில் 62 அத்தகைய ஊழியர்கள் தொடர்புடையவைகள்.

இணையவழி ஊழியர்கள் சார்ந்த வேலையிட விபத்துகள் அதிகரிப்பு: பாதுகாப்புக் கட்டமைப்புகள் மறுஆய்வு

Singaporeless than a minute ago

2025ஆம் ஆண்டில் இணையவழி ஊழியர்களுக்கு ஏற்பட்ட வேலையிடக் காயங்களின் விகிதம் 100,000 பேருக்கு 84.6 காயங்கள் எனப் பதிவாகியுள்ளன.

புதன்கிழமை (ஏப்ரல் 8) நடைபெற்ற நாடாளுமன்றக் கேள்விநேரத்தின்போது மனிதவள அமைச்சர் டான் சீ லெங் அதனைத் தெரிவித்தார்.

இணையத்தளம் வழியாகச் சேவை வழங்கும் ஊழியர்களின் பாதுகாப்பு, விநியோக ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் பணிசார்ந்த ஆபத்து உள்ளிட்டவை குறித்து...

காலிஃப், மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன்.

ரயில் நிலையங்களில் ஒலிக்கும் 8 வயது சிறுவனின் குரல்

Singapore8 minutes ago

உலக மதியிறுக்கம் விழிப்புணர்வு மாதமாக ஏப்ரல் மாதம் உள்ளது. அதற்கு ஆதரவு தரும் விதமாக எஸ்எம்ஆர்டி போக்குவரத்து நிறுவனம் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஏப்ரல் 10, 11, 12 ஆகிய நாள்களில் 8 வயது சிறுவன் முகம்மது காலிஃப் முகம்மது காயீர் அப்தில்லாவின் அறிவிப்பு ரயில் நிலையங்களில் ஒலிக்கும்.

ரயில் தளவாடத்தில் வந்த பிறகு கதவுகள்...

முரசு மேடை

ரயில் செல்லும் சுரங்கப்பாதையை வலுப்படுத்தும் பணிகள் திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டது.

வட்ட ரயில் பாதையில் ஏப்ரல் 10 முதல் வழக்கமான சேவை

Singapore8 minutes ago

வட்ட ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) முதல் வழக்கமான சேவை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ரயில் செல்லும் சுரங்கப்பாதையை வலுப்படுத்தும் பணிகள் திட்டமிட்ட தேதிக்கு (ஏப்ரல் 19) முன்னதாகவே முடிக்கப்பட்டதை அடுத்து ஏப்ரல் 10 முதல் ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்புகிறது.

மவுண்ட்பேட்டன், டகோட்டா, பாயா லேபார் ரயில் நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப்பாதைகளை...

ஜெயங்கொண்டத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.

‘வாக்கு கேட்டு வரவேண்டாம்’: சுவரொட்டியால் பரபரப்பு

Tamilnadu11 minutes ago

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, தவெக ஆகிய கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்கள் திரும்பப்பெற ஏப்ரல் 9ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதையடுத்து, அரசியல் கட்சிகளும் சுயேச்சை...

சிங்கப்பூரிலிருந்து பாத்தாம் செல்வோர் கூடுதலாக $6 கட்டணம் செலுத்தவேண்டும்.

படகுச் சேவைகளைக் குறைத்த பாத்தாம் படகு நிறுவனங்கள்

World34 minutes ago

ஜகார்த்தா: உலக அளவில் அதிகரித்துள்ள எரிபொருள் விலையால் சிங்கப்பூருக்கான படகுச் சேவைகளைக் குறைத்துக்கொள்வதாகப் பாத்தாம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரர்களிடையே பிரபல சுற்றுலாத் தளமாக உள்ள இந்தோனீசியாவின் பாத்தாம் தீவு, ரியாவ் தீவுகளுக்கான படகுச் சேவைகளையும் குறைப்பதாகச் சொன்னது.

அப்படியிருந்தும் சிங்கப்பூரர்கள் பலர் மளிகைப் பொருள்கள் போன்றவற்றை வாங்க பாத்தாம் தீவிற்குப் படையெடுப்பதாகப் புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.

பாத்தாம் நிலைய...

நிலையற்ற சூழலில் சிங்கப்பூரின்  பாதுகாப்பு மிகவும் முக்கியம்: பிரதமர் வோங்
Play Video

ஏப்ரல் 8, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

வருமான உயர்வால் சமூகப் பராமரிப்புத் துறையில் 23,000 பேர் பலன்பெறக்கூடும்: சுகாதார அமைச்சு
Play Video

ஏப்ரல் 7, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

ஜூன் மாதம் $500 சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்
Play Video