மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் கோத்தா சமரஹான் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 13) காலை நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அரச மலேசிய ஆகாயப் படையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
அரச மலேசிய ஆகாயப் படை முகாமின் பாதுகாவலர் அறையில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்ததாக சரவாக் போலிஸ் ஆணையர் அய்டி இஸ்மாயில் கூறினார்.
"பாதுகாவலர் அறையில் பணியில்...
விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்





