புளோக் 307 ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் வாக்களிப்பு நிலையம்.

2025 பொதுத் தேர்தல்: மே 3 வாக்களிப்பு நாள்; ஏப்ரல் 23 வேட்புமனுத் தாக்கல் தினம்

Singapore12 months ago

சிங்கப்பூர் அதன் அடுத்த பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடைமுறையை முறையாகத் தொடங்கிவைக்கும் வகையில், அதிபர் தர்மன் சண்முகரத்னம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

வேட்புமனுத் தாக்கல் தினம் புதன்கிழமை, ஏப்ரல் 23ஆம் தேதி இடம்பெறும் எனப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சனிக்கிழமை, மே 3ஆம் தேதி வாக்களிப்பு நாள் இடம்பெறும். அது...

கவிதை படைத்த 33 பேரில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் மாணவர்கள் என கவிப்பெருக்கு 2026 நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

கவிப்பெருக்கு: புதுநடையில் சங்கப்பாடல்கள்

Communityabout 6 hours ago

சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதை, பொருள்வயிற் பிரிவின் வலிபேசும் கலித்தொகைப் பாடல் என, சங்ககாலக் கவிதைகளை உணர்ச்சிப் பெருக்குடன் வசன கவிதைகளாகப் படைத்தது கவிப்பெருக்கு.

வசனக்கவிதை எனும் தற்காலக் கவிதை முறையின்வழி இளைய தலைமுறையினரிடையே மொழியைக் கொண்டு சேர்க்கும் நோக்குடன் கவிப்பெருக்கு மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

நாற்காலி, திறன்பேசி, பேருந்து முதல் உணர்வுகள்வரை அன்றாடப் பயன்பாடுகளைக் கவிநயத்துடன்...

தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 2.5 என்ற அளவைக் கடந்துள்ளது.

தாய்லாந்தில் மோசமடைந்த தூசுமூட்டம்

Worldabout 6 hours ago

சியாங் மாய்: தாய்லாந்தின் சியாங் மாய் நகரைக் கடுமையான தூசுமூட்டம் மூடியுள்ளது. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு அங்கு 2.5 என்ற கடுமையான நிலையைக் கடந்துள்ளது.

சனிக்கிழமை 4ஆம் தேதி நிலவரப்படி மே ரிம் வட்டாரத்தில் உள்ள நக்கோர்ன்பிங் மருத்துவமனையில் ஒரு கனசதுர மீட்டருக்கு 409 மைக்ரோகிராம் என்ற அளவில் காற்றின் தரம் பதிவானது. அது மனித...

பகுதி மின்கடத்திகளைத் தயாரிக்க தைவான் திரவ இயற்கை எரிவாயுவை அதிகம் சார்ந்திருக்கிறது.

தைவானின் எரிசக்தி தேவைகளை நிறைவேற்ற உதவும் நாடுகள்: பொருளியல் அமைச்சர்

Worldabout 7 hours ago

தைப்பே: ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிடமிருந்து அடுத்த சில மாதங்களுக்குத் தைவானுக்கு தொடர்ந்து திரவ இயற்கை எரிவாயு கிடைக்கும் என்று அந்நாட்டுப் பொருளியல் அமைச்சர் காங் மின் சின் தெரிவித்துள்ளார்.

ஈரான் போரால் மத்திய கிழக்கின் எரிசக்தி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தைவான் மாற்றுவழிகளில் விநியோகத்தை உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

பகுதி மின்கடத்திகளை உற்பத்தி செய்வதில் முக்கிய...

முரசு மேடை

பிற்பகல் 2.10 மணியளவில் தீ குறித்துத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

பொங்கோல் கூட்டுரிமை வீட்டில் தீ: மருத்துவமனையில் நால்வர்

Singaporeabout 7 hours ago

பொங்கோல் பார்க் வட்டாரத்தில் உள்ள கூட்டுரிமை வீட்டில் புகையைச் சுவாசித்ததற்காகச் சனிக்கிழமை (ஏப்ரல் 4) நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அந்த வீட்டில் மின்சாரக் கோளாற்றால் தீ மூண்டதாக நம்பப்படுகிறது.

ரிவர்வேல் லிங்கில் உள்ள கூட்டுரிமை வீட்டில் சம்பவம் குறித்துப் பிற்பகல் 2.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

சம்பவ...

‘கெட்ட குமாரன்’ கதையை நாடகமாகப் படைத்த என் இரட்சகர் ஆலயம் கலைக் குழு.

தந்தையின் அன்பை உணர்த்திய தேவாலய நாடகம்

Communityabout 7 hours ago

புனித வெள்ளி (ஏப்ரல் 3) நாளில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் காட்சிகளைப் பெரும்பாலான தேவாலயங்கள் மேடையேற்றுவது வழக்கம்.

இந்த ஆண்டு சற்று வித்தியாசமான படைப்பை அரங்கேற்றியது பிரின்ஸ் சார்லஸ் கிரெசண்டில் உள்ள ‘என் இரட்சகர்’ ஆலயம்.

‘கெட்ட குமாரன்’ நாடகம், கிறிஸ்தவர்களின் இறை நூலில் இடம்பெறும் கதை ஒன்றை மையமாகக்கொணடு படைக்கப்பட்டது.

தந்தையிடமிருந்து சொத்தைப்...

மத்திய கிழக்கில் நிலவும் சிக்கலால் சிங்கப்பூரில் ஏற்படும் தாக்கத்தை ஆராயும் பணியைத் தொடங்கியது அமைச்சர்நிலைக் குழு: அமைச்சர் கா சண்முகம்
Play Video

ஏப்ரல் 2, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

லிட்டில் இந்தியா வர்த்தகங்களை மேம்படுத்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்
Play Video

ஏப்ரல் 1, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

சிறப்பாக நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா
Play Video