20க்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடையே பழைமைவாதப் போக்கு அல்லது தற்போதைய அரசியல் நிலையை ஆதரித்தவர்களின் விகிதம் வெகுவாய் அதிகரித்திருப்பது கருத்தாய்வில் தெரியவந்தது. 

பொதுத் தேர்தல் 2025: தற்போதைய நிலைக்கு ஆதரவளித்த இளையர்களின் விகிதம் அதிகரிப்பு

Singapore7 months ago

பொதுத் தேர்தல் 2025ல் மக்கள் செயல் கட்சிக்கு 4.33 விழுக்காட்டுப் புள்ளி வாக்குகள் கூடுதலாய்க் கிடைத்ததற்கு இளம் வாக்காளர்கள் தற்போதைய அரசியல் நிலைக்கு ஆதரவளித்தது முக்கியக் காரணமாக இருக்கக்கூடும் என்று கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர், கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய கருத்தாய்வு அவ்வாறு குறிப்பிட்டது.

இணையத்தில்...

இந்தியாவின் 10 விழுக்காட்டுக் கிராமப்புறக் குடும்பங்கள் 44 விழுக்காட்டு நிலத்தை வைத்துள்ள நிலையில், 46 விழுக்காட்டுக் குடும்பங்களிடம் நிலமே இல்லை என்பதை அண்மை ஆய்வு ஒன்று காட்டுகிறது.

10 விழுக்காட்டினரிடம் 44 விழுக்காடு நிலம் - இந்திய நில உரிமை ஆய்வறிக்கை

Indialess than 20 seconds ago

புதுடெல்லி: இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 44 விழுக்காடு ஏறக்குறைய 10 விழுக்காட்டுக் குடும்பங்கள் வசம் உள்ளது. அதேவேளையில், கிட்டத்தட்ட 46 விழுக்காடு கிராமப்புறக் குடும்பங்கள் ஒரு சென்ட் நிலம்கூட இல்லாதவர்களாக உள்ளனர்.

இந்தியாவின் கிராமப்புற நில உரிமை குறித்துப் பாரிசைத் தலைமையிடமாகக் கொண்ட உலகச் சமத்துவ ஆய்வகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை இந்த விவரங்களைத்...

கடந்த ஆண்டு நிகழ்ந்த வேலையிட விபத்தில் உயிரிழந்தோரில் இருவர் இணையவழி ஊழியர்கள். பதிவாகியுள்ள 74 கடுமையான வேலையிட விபத்துகளில் 62 அத்தகைய ஊழியர்கள் தொடர்புடையவைகள்.

இணையவழி ஊழியர்கள் சார்ந்த வேலையிட விபத்துகள் அதிகரிப்பு: பாதுகாப்புக் கட்டமைப்புகள் மறுஆய்வு

Singapore4 minutes ago

2025ஆம் ஆண்டில் இணையவழி ஊழியர்களுக்கு ஏற்பட்ட வேலையிடக் காயங்களின் விகிதம் 100,000 பேருக்கு 84.6 காயங்கள் எனப் பதிவாகியுள்ளன.

புதன்கிழமை (ஏப்ரல் 8) நடைபெற்ற நாடாளுமன்றக் கேள்விநேரத்தின்போது மனிதவள அமைச்சர் டான் சீ லெங் அதனைத் தெரிவித்தார்.

இணையத்தளம் வழியாகச் சேவை வழங்கும் ஊழியர்களின் பாதுகாப்பு, விநியோக ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் பணிசார்ந்த ஆபத்து உள்ளிட்டவை குறித்து...

காலிஃப், மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன்.

ரயில் நிலையங்களில் ஒலிக்கும் 8 வயது சிறுவனின் குரல்

Singapore11 minutes ago

உலக மதியிறுக்கம் விழிப்புணர்வு மாதமாக ஏப்ரல் மாதம் உள்ளது. அதற்கு ஆதரவு தரும் விதமாக எஸ்எம்ஆர்டி போக்குவரத்து நிறுவனம் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஏப்ரல் 10, 11, 12 ஆகிய நாள்களில் 8 வயது சிறுவன் முகம்மது காலிஃப் முகம்மது காயீர் அப்தில்லாவின் அறிவிப்பு ரயில் நிலையங்களில் ஒலிக்கும்.

ரயில் தளவாடத்தில் வந்த பிறகு கதவுகள்...

முரசு மேடை

ரயில் செல்லும் சுரங்கப்பாதையை வலுப்படுத்தும் பணிகள் திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டது.

வட்ட ரயில் பாதையில் ஏப்ரல் 10 முதல் வழக்கமான சேவை

Singapore11 minutes ago

வட்ட ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) முதல் வழக்கமான சேவை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ரயில் செல்லும் சுரங்கப்பாதையை வலுப்படுத்தும் பணிகள் திட்டமிட்ட தேதிக்கு (ஏப்ரல் 19) முன்னதாகவே முடிக்கப்பட்டதை அடுத்து ஏப்ரல் 10 முதல் ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்புகிறது.

மவுண்ட்பேட்டன், டகோட்டா, பாயா லேபார் ரயில் நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப்பாதைகளை...

ஜெயங்கொண்டத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.

‘வாக்கு கேட்டு வரவேண்டாம்’: சுவரொட்டியால் பரபரப்பு

Tamilnadu14 minutes ago

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, தவெக ஆகிய கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்கள் திரும்பப்பெற ஏப்ரல் 9ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதையடுத்து, அரசியல் கட்சிகளும் சுயேச்சை...

நிலையற்ற சூழலில் சிங்கப்பூரின்  பாதுகாப்பு மிகவும் முக்கியம்: பிரதமர் வோங்
Play Video

ஏப்ரல் 8, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

வருமான உயர்வால் சமூகப் பராமரிப்புத் துறையில் 23,000 பேர் பலன்பெறக்கூடும்: சுகாதார அமைச்சு
Play Video

ஏப்ரல் 7, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

ஜூன் மாதம் $500 சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்
Play Video