விதிகளை மீறும் எந்தவோர் உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு

India6 days ago

புதுடெல்லி: அடுத்தடுத்து நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று, ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினக்கூலிகள், தற்காலிகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என அந்த ஆணையம் கூறியுள்ளது.

“1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்...

தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜி.

விதிமீறல் நடந்தால் மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் என எச்சரிக்கை

India3 minutes ago

கோல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் விதிமீறல்கள் நடைபெற்றதாகத் தெரியவந்தால், மறுதேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தலின்​போது வன்​முறைச் சம்​பவங்​கள் அதிகம் பதிவாகும் மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்றாகும். இதையடுத்து, அங்கு...

செல்வப்பெருந்தகை.

விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

Tamilnadu4 minutes ago

சென்னை: உண்மையான காங்கிரஸ் கட்சியினர் தவெகவுடன் இருப்பதாக அக்கட்சித் தலைவர் விஜய் கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்ட அப்பட்டமான பொய் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், காங்கிரசாரிடம் விஜய் மன்னிப்பு கோர வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.

விஜய் தெரிவித்துள்ள கருத்துகள் ஆதாரமற்றவை என்றும் திரித்துக் கூறப்பட்டவை என்றும்...

ஜிதேந்திர சிங்.

குவான்டம் துறையில் இந்தியா சாதனை

India5 minutes ago

புதுடெல்லி: குவான்டம் எனும் அணுத்துகள் இயற்பியல் தொழில்நுட்பத்தில், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக அந்நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தேசிய குவான்டம் திட்டம் குறித்து புதன்கிழமை (ஏப்ரல் 8) ஆய்வு மேற்கொண்ட அவர், உலகின் மிக நீளமான குவாண்டம் தகவல் தொடர்பு கட்டமைப்புகளில் ஒன்றான ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள கட்டமைப்பு வெற்றிகரமாக...

முரசு மேடை

வாக்குச்சாவடிக்குச் சென்ற வாக்காளர்களை இயந்திர மனிதன் (ரோபோ) வரவேற்று உபசரித்தது அனைவரையும் கவர்ந்தது.

வாக்காளர்களை வரவேற்ற இயந்திர மனிதன்

Tamilnadu5 minutes ago

புதுவை: புதுவை மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வித்தியாசமான அனுபவங்களைப் பெற்றனர்.

அங்கு வாக்குச்சாவடிக்குச் சென்ற வாக்காளர்களை இயந்திர மனிதன் (ரோபோ) வரவேற்று உபசரித்தது அனைவரையும் கவர்ந்தது.

புதுவையில் உள்ள மூன்று அரசுப் பள்ளிகள் தனித்துவம் வாய்ந்த வாக்குச்சாவடிகளாக வகைப்படுத்தப்பட்டு, மூன்று பள்ளிகளும் அண்மையில் அழகுபடுத்தப்பட்டன. இந்த வாக்குச்சாவடிகளில் வாழைமரம், தோரணங்கள் கட்டி, தென்னை ஓலைப்பந்தலும் அமைக்கப்பட்டன.

வாக்குச்சாவடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து தமது வாக்கைப் பதிவு செய்தார் முதல்வர் ரங்கசாமி.

அசாம், கேரளா, புதுவையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

India6 minutes ago

புதுடெல்லி: அசாம், கேரளா, புதுவையில் ஏப்ரல் 9ஆம் தேதி (வியாழக்கிழமை) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 வரை நடைபெற்றது.

புதுவையில் காலை 11 மணி நிலவரப்படி, 37% வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதேபோல் கேரளத்தில், காலை 11 மணி நிலவரப்படி...

ஏப்ரல் 8, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

வருமான உயர்வால் சமூகப் பராமரிப்புத் துறையில் 23,000 பேர் பலன்பெறக்கூடும்: சுகாதார அமைச்சு
Play Video

ஏப்ரல் 7, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

ஜூன் மாதம் $500 சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்
Play Video

மூத்தோரைக் குறிவைக்கும் வாட்ஸ்அப் மோசடி; காவல்துறை எச்சரிக்கை
Play Video