சியெம் ரீப்: கம்போடியாவில் தரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போர்க்கால கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து, மக்களின் உயிரைக் காப்பாற்றி, எலிகளின் நாயகனாகத் திகழ்ந்த மாகவா எலிக்குச் சிலை திறக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அந்தச் சிலை சியெம் ரீப் மாகாணத்தில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. கம்போடியாவின் மூத்த அமைச்சரும் கம்போடிய கண்ணிவெடி நடவடிக்கை ஆணையத்தின் முதல் துணைத் தலைவருமான...
விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




