பிரதமர் லாரன்ஸ் வோங்.

எதிர்காலத்தை எதிர்கொள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கை: பிரதமர் வோங்

Singapore1 day ago

இன்றைய உலகில் நிச்சயமற்ற தன்மையே கண்கூடாகத் தெரிவதால் அதிலிருந்து மீண்டெழ உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

வருங்காலங்களில் காத்திருக்கும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் அவர்.

எரிபொருள் இருப்பு, உணவு கையிருப்புகளை அதிகரிப்பதுடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பங்காளித்துவ நாடுகளிடமிருந்து விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான...

காலிஃப், மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன்.

ரயில் நிலையங்களில் ஒலிக்கும் 8 வயது சிறுவனின் குரல்

Singapore5 minutes ago

உலக மதியிறுக்கம் விழிப்புணர்வு மாதமாக ஏப்ரல் மாதம் உள்ளது. அதற்கு ஆதரவு தரும் விதமாக எஸ்எம்ஆர்டி போக்குவரத்து நிறுவனம் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஏப்ரல் 10, 11, 12 ஆகிய நாள்களில் 8 வயது சிறுவன் முகம்மது காலிஃப் முகம்மது காயீர் அப்தில்லாவின் அறிவிப்பு ரயில் நிலையங்களில் ஒலிக்கும்.

ரயில் தளவாடத்தில் வந்த பிறகு கதவுகள்...

ரயில் செல்லும் சுரங்கப்பாதையை வலுப்படுத்தும் பணிகள் திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டது.

வட்ட ரயில் பாதையில் ஏப்ரல் 10 முதல் வழக்கமான சேவை

Singapore6 minutes ago

வட்ட ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) முதல் வழக்கமான சேவை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ரயில் செல்லும் சுரங்கப்பாதையை வலுப்படுத்தும் பணிகள் திட்டமிட்ட தேதிக்கு (ஏப்ரல் 19) முன்னதாகவே முடிக்கப்பட்டதை அடுத்து ஏப்ரல் 10 முதல் ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்புகிறது.

மவுண்ட்பேட்டன், டகோட்டா, பாயா லேபார் ரயில் நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப்பாதைகளை...

ஜெயங்கொண்டத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.

‘வாக்கு கேட்டு வரவேண்டாம்’: சுவரொட்டியால் பரபரப்பு

Tamilnadu9 minutes ago

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, தவெக ஆகிய கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்கள் திரும்பப்பெற ஏப்ரல் 9ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதையடுத்து, அரசியல் கட்சிகளும் சுயேச்சை...

முரசு மேடை

சிங்கப்பூரிலிருந்து பாத்தாம் செல்வோர் கூடுதலாக $6 கட்டணம் செலுத்தவேண்டும்.

படகுச் சேவைகளைக் குறைத்த பாத்தாம் படகு நிறுவனங்கள்

World31 minutes ago

ஜகார்த்தா: உலக அளவில் அதிகரித்துள்ள எரிபொருள் விலையால் சிங்கப்பூருக்கான படகுச் சேவைகளைக் குறைத்துக்கொள்வதாகப் பாத்தாம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரர்களிடையே பிரபல சுற்றுலாத் தளமாக உள்ள இந்தோனீசியாவின் பாத்தாம் தீவு, ரியாவ் தீவுகளுக்கான படகுச் சேவைகளையும் குறைப்பதாகச் சொன்னது.

அப்படியிருந்தும் சிங்கப்பூரர்கள் பலர் மளிகைப் பொருள்கள் போன்றவற்றை வாங்க பாத்தாம் தீவிற்குப் படையெடுப்பதாகப் புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.

பாத்தாம் நிலைய...

தமிழ்நாட்டில் முதன்முறை வாக்களிப்போர் எண்ணிக்கை கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலைவிட 34 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 34% உயர்வு

Tamilnadu34 minutes ago

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, முதன்முறை வாக்களிப்போர் எண்ணிக்கை கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலைவிட 34 விழுக்காடு அதிகரித்துள்ளது.

முதன்முதலாக 18 வயது முதல் 19 வயது வரையுள்ள 145,939 இளம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண்கள் 762,308 பேர், பெண்கள் 696,632 பேர், மூன்றாம்...

நிலையற்ற சூழலில் சிங்கப்பூரின்  பாதுகாப்பு மிகவும் முக்கியம்: பிரதமர் வோங்
Play Video

ஏப்ரல் 8, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

வருமான உயர்வால் சமூகப் பராமரிப்புத் துறையில் 23,000 பேர் பலன்பெறக்கூடும்: சுகாதார அமைச்சு
Play Video

ஏப்ரல் 7, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

ஜூன் மாதம் $500 சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்
Play Video