இன்றைய உலகில் நிச்சயமற்ற தன்மையே கண்கூடாகத் தெரிவதால் அதிலிருந்து மீண்டெழ உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
வருங்காலங்களில் காத்திருக்கும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் அவர்.
எரிபொருள் இருப்பு, உணவு கையிருப்புகளை அதிகரிப்பதுடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பங்காளித்துவ நாடுகளிடமிருந்து விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான...
விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




