அனைத்துலகப் பண நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா.

போரினால் உலக வளர்ச்சி சரியும் என அனைத்துலகப் பண நிதியம் கணிப்பு

World3 days ago

வாஷிங்டன்: மத்திய கிழக்குப் போர் காரணமாக உலகளாவிய வளர்ச்சி குறையும் என்று அனைத்துலகப் பண நிதியம் முன்னுரைத்துள்ளது.

தற்போதைய போர்நிறுத்தம் பலவீனமானது என்று குறிப்பிட்ட நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜீவா, போரினால் ஏற்படும் தாக்கத்தின் விளைவுகள் குறித்து எச்சரித்தார்.

போர் முடிந்ததாகக் கருதும் சிறந்த சூழ்நிலையில்கூட உலகம் முந்தைய நிலைக்கு நேர்த்தியாகவும் தெளிவாகவும் திரும்புவதற்குச்...

கிளந்தானின் எல்லைப் பகுதியில் உள்ள ரந்தாவ் பாஞ்சாங் நகரில் உள்ள பள்ளிக்குச் சட்டத்துக்குப் புறம்பான பாதையில் மாணவர்கள் சென்றுவருவது வெளிச்சத்திற்கு வந்தது. 

தாய்லாந்திலிருந்து சட்ட விரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்த 34 மாணவர்கள் கைது

World16 minutes ago

கோலாலம்பூர்: மலேசிய அதிகாரிகள், தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 34 மாணவர்களை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) கிட்டத்தட்ட 16 மணிநேரத்திற்குத் தடுத்துவைத்தனர்.

மலேசியாவின் வட மாநிலமான கிளந்தானில் உள்ள பள்ளிக்குச் செல்ல முயன்றபோது மாணவர்கள் பிடிபட்டனர்.

அவர்கள் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தொடக்கத்தில் சந்தேகிக்கப்பட்டது. அவர்கள் அனைவருமே தாய்லாந்தில் வசித்துவரும் மலேசியர்கள் என்பது...

ஃப்ளெக்ஸார், வாடிக்கையாளர்களிடம் உறுப்பியக் கட்டணத்தை வசூலிக்காது.

புதிய கார் பகிர்வுச் சேவையுடன் மீண்டும் சந்தைக்கு வந்தது புளூஎஸ்ஜி

Singapore21 minutes ago

புளூஎஸ்ஜி நிறுவனம், புதிய கார் பகிர்வுச் சேவையுடன் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது. புதிய சேவையான ஃப்ளெக்ஸாரை வாடிக்கையாளர்கள், இம்மாதம் (ஏப்ரல்) 15ஆம் தேதியிலிருந்து பயன்படுத்தலாம்.

புளூஎஸ்ஜியைப் போன்றே ஃப்ளெக்ஸாரும் செயல்படும். வாடிக்கையாளர்கள், ஓரிடத்திலிருந்து காரை எடுத்துக்கொண்டு இன்னோர் இடத்தில் அதனை விட்டுச்செல்லலாம்.

ஆனால் புளூஎஸ்ஜி போல் அல்லாமல், மின் வாகனங்களோடு வழக்கமான எரிபொருள் இயந்திரங்களைக் கொண்ட...

முரசு மேடை

லிட்டில் இந்தியாவில் சித்திரைப் புத்தாண்டிற்காகப் பூக்களை வாங்கும் வாடிக்கையாளர்கள்.

சித்திரைப் புத்தாண்டுத் திளைப்பில் லிட்டில் இந்தியா

Community8 minutes ago

ஏப்ரல் மாதம் என்றாலே தமிழர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது சித்திரைப் புத்தாண்டு என்று கூறினால் அது மிகையாகாது.

இந்நிலையில், சித்திரைப் புத்தாண்டிற்கு முதல் நாளான திங்கட்கிழமையன்றே (ஏப்ரல் 13) பண்டிகைக்கால உணர்வில் லிட்டில் இந்தியா திளைத்தது.

மழை வரப்போகிறது என்பதைக் குறிக்கும் வண்ணம் வானில் கருமேகங்கள் சூழத்தொடங்கியபோதும், மக்கள் பொருள்களை வாங்கத் திரண்டனர்.

மல்லிகைப் பூக்களின்...

தேசியச் சேவையாளர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விலக்குகளின் அடிப்படையில் மூன்று வகை அடிப்படை ராணுவப் பயிற்சித் திட்டங்களில் ஒன்றில் சேர்க்கப்படுவார்கள்.

தேசியச் சேவையில் மலரும் புதிய வாய்ப்புகள்

Singaporeabout 1 hour ago

தேசியச் சேவையாளர்கள் பாதுகாப்பாக பல்வேறு பணிகளில் ஈடுபடுவதற்கு உதவ, குறிப்பிட்ட மருத்துவ விலக்குகளைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட மருத்துவ வகைப்பாட்டு முறையைச் சிங்கப்பூர் 2026 ஜூன் மாதத்திலிருந்து அறிமுகப்படுத்துகிறது.

புதிய முறையில் உடற்செயல்பாட்டுத் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை புதன்கிழமை (ஏப்ரல் 8) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தற்காப்பு அமைச்சுப் பேராளர் ஒருவர் வலியுறுத்தினார்.

“செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்ட...

சிங்கப்பூரில் உள்ள வேதிப்பொருள், இரும்பு, எஃகு தொடர்பான உற்பத்தியிலும் அதனைத் தொடர்ந்து அலுமினியம் தொடர்பான உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்த வரியால் மிகவும் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய கரிம எல்லை வரியால் சிங்கப்பூரில் மிகக் குறைந்த தாக்கம்

Singapore22 minutes ago

இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த ஐரோப்பிய சுற்றுச்சூழல் வரி விதிப்பு முறை, இதுவரை சிங்கப்பூரில் ‘மிகக் குறைந்த’ தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது என வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சின் செய்தித் தொடர்பாளர், கரிம எல்லைச் சீரமைப்புச் செயல்நுட்பம் என அழைக்கப்படும் இந்த வரிக்கு...

ஏப்ரல் 12, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

பாரெங்கும் ஒலிக்கும் பாக்யா மூர்த்தியின் குரல்
Play Video

இயற்கை எரிவாயு, டீசல் விநியோகத்தை உறுதி செய்ய சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உறுதி
Play Video

நிலையற்ற சூழலில் சிங்கப்பூரின்  பாதுகாப்பு மிகவும் முக்கியம்: பிரதமர் வோங்
Play Video

ஏப்ரல் 8, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video