கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக சானுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை ஜனவரி 23ஆம் தேதி விதிக்கப்பட்டது.

கவனக்குறைவாக வாகனமோட்டி உயிரைப் பறித்த பேருந்து ஓட்டுநருக்குச் சிறை

Singaporeabout 6 hours ago

தனியார் பேருந்து ஓட்டுநரான 68 வயது சான் குவோக்-ஹிங், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி பேருந்தை ஓட்டியபோது கீழே தவறிவிழுந்த தனது கைப்பேசியை எடுக்க முயன்றார்.

அதனால், பேருந்து அவரது கட்டுப்பாட்டை மீறி, எதிரே நின்றிருந்த சிறிய பேருந்தின்மீதும் அதன் 64 வயது ஓட்டுநர்மீதும் மோதியது.

அவ்விபத்தில் பலத்த காயமடைந்த அந்த ஓட்டுநர் சம்பவ...

சிங்கப்பூர் ‘ஏஐ’ ஆய்வு வார இரவு விருந்தில் (இடமிருந்து) தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவர் ஹெங் சுவீ கியட், போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்.

தேசிய ‘ஏஐ’ ஆய்வு, வளர்ச்சித் திட்டத்திற்கு $1 பில்லியனுக்கும் அதிகமான நிதி

Singaporeabout 7 hours ago

தேசியச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆய்வு, வளர்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்த $1 பில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை மாலை (ஜனவரி 24) நடைபெற்ற ‘சிங்கப்பூர் ஏஐ ஆய்வு வார இரவு விருந்து’ நிகழ்ச்சியில் திருமதி டியோ, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.

சிங்கப்பூர்...

காலாங் ஆறு.

காலாங் ஆற்றில் ‘சுத்தப்படுத்திக்’ கொண்டதாகச் சொன்ன ஆடவர்: விசாரிக்கும் பியுபி

Singaporeabout 6 hours ago

காலாங் ஆற்றில் ‘சுத்தப்படுத்திக்’ கொண்டதாக ஆடவர் ஒருவர் சொன்னதைத் தொடர்ந்து தேசியத் தண்ணீர் அமைப்பான பியுபி, விசாரணை மேற்கொண்டுள்ளது.

இம்மாதம் 18ஆம் தேதி காலை மணி 8.35க்குச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் பற்றி முதன்முதலில் ஸ்டோம்ப், ஜனவரி 22ஆம் தேதி தகவல் வெளியிட்டது. ஆற்றில் குளித்துவிட்டு ஆடவர் சட்டை அணியும் நிழற்படங்களை ஜேசன் என்பவர்...

ஜிவி பிரகாஷ்.

திருவாசகத்துக்கு இசை வடிவம் தந்த ஜிவி பிரகாஷ்

Cinemaabout 7 hours ago

திருவாசகத்தை இசைத் தொகுப்பாக உருவாக்குவதே தமது நீண்ட நாள் கனவு என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார் குரல், இசையில் உருவாகியுள்ள திருவாசகம் இசைத்தொகுப்பின் முதல் பாடல் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

இந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தனது யூடியூப் வலையொளியில் வெளியிட்டுள்ளார் ஜிவி.

அண்மையில் பொங்கல்...

முரசு மேடை

முதலீட்டு மோசடியில் மும்பை தொழில் அதிபர் ஒருவர் 10.8 கோடி ரூபாயை இழந்துள்ளார்.

கைப்பேசிச் செயலிவழி ரூ.11 கோடி மோசடி

Indiaabout 8 hours ago

மும்பை: கைப்பேசிச் செயலிவழி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.11 கோடி மோசடிப் பேர்வழிகளிடம் இழந்துவிட்டார்.

தெற்கு மும்பை சர்ச்​கேட் பகு​தி​யைச் சேர்ந்த 68 வயது தொழில​திபர் பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்ய திட்​ட​மிட்டுள்ளார். அப்​போது சமூக வலை​த்தளத்​தில் உலா வந்த கவர்ச்சியான விளம்​பரம் ஒன்றை அவர் பார்த்​துள்​ளார். அதனைத் தொடர்ந்து மோகன் சர்மா என்ற...

பாய லேபார் ஆகாயப்படை முகாமுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்
Play Video

பத்தாவது ஆண்டாக நடைபெறும் 'லைட் டு நைட்' கலை விழா
Play Video

ஜனவரி 23, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

மோசடிகளைத் தடுக்கப் புதிய நடவடிக்கை: 'போஸ்ட்பெய்ட் சிம்' அட்டைப் பதிவுக் கட்டுப்பாடு
Play Video

பத்து வாகனங்கள் தொடர்புடைய சங்கிலித் தொடர் விபத்து
Play Video