தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்று பால்குடம், காவடி எடுக்க விரும்புவோருக்கான கட்டணச் சீட்டு விற்பனை வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) தொடங்கவிருப்பதாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது. கட்டணச் சீட்டுகளை சிராங்கூன் ரோட்டிலுள்ள ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலும் தேங் ரோட்டிலுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலிலும் பெற்றுக்கொள்ளலாம் என வாரியத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. தைப்பூசத் திருவிழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன
ஞாயிறு முதல் தைப்பூச கட்டணச் சீட்டு விற்பனை
23 Dec 2019 20:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Dec 2019 20:48

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!