தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய பெளத்த கோவிலில் ஒளியூட்டு

தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய பெளத்த கோவிலின் ஒளியூட்டு நேற்றிரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மலேசியாவின் பினாங்கு மாநிலத்திலுள்ள ‘கெக் லொக் சீ’ ஆலயம் 129 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் கம்பீரத்துடன் வீற்றிருக்கும் 33.6 மீட்டர் உயர குவான் இன் சிலையைக் காண பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் கூடுவது வழக்கம்.

இந்த ஒளியூட்டில் அமைதியையும் வளப்பத்தையும் பிரதிபலிக்கும் வகையில் கண்கவர் வாணவேடிக்கை அங்கங்கள் இடம்பெற்றன.

மலேசிய நிதியமைச்சர் லிம் குவான் எங்கும் பினாங்கின் முதல் அமைச்சர் சாவ் கொன் யாவ்வும் இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

1983ஆம் ஆண்டு தொடங்கிய இந்த முயற்சியை தொடர்ந்து நடத்திய ஆலய நிர்வாகத்தினரைத் திரு லிம் பாராட்டினார்.

இந்த வண்ண விளக்குகள் பிப்ரவரி எட்டாம் தேதி வரை இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!