(பிரதோஷ காணொளி) சிங்கப்பூரில் மகாசிவராத்திரி; சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

மகாசிவராத்திரியை முன்னிட்டு சிங்கப்பூரின் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆலயங்களில் இரவு முழுவதும் பூசைகள் செய்யப்படும்.

பக்தர்கள் பலரும் இரவு முழுவதும் கண் விழித்து வழிபாடுகளில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாசிவராத்திரிக்கு முந்தைய நாளான இன்று (பிப்ரவரி 21) மாலை சிறப்பு பிரதோஷ வழிபாடுகள் நடத்தப்பட்டன.

கேலாங்கில் உள்ள ஸ்ரீ சிவன் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதோஷ வழிபாட்டு காணொளியை (மேலே) இந்து அறக்கட்டளை வாரியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்தது.

மகாசிவராத்திரியின்போது இரவு முழுவதும் நான்கு கால பூசைகள் நடத்தப்படும்.

முதல் காலம்: இன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.

இரண்டாம் காலம்: இன்று இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை

மூன்றாம் காலம்: நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரை

நான்காம் காலம்: நாளை அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை

#மகாசிவராத்திரி #பிரதோஷம் #சிங்கப்பூர் #ஸ்ரீசிவன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!