சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளரின் விருப்பம்

யூஹுவா தனித்தொகுதியில் போட்டியிடும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ராபின் லோ நேற்று யூஹுவா சந்தை மற்றும் உணவு நிலையத்துக்கு உலா சென்றார்.

தன் ஆதரவாளர்களுடன் அவர் படம் எடுத்துக்கொண்டார். தான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கலாம் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மோட்டார்சைக்கிள்களுக்கான உரிமைச் சான்றிதழ்கள் கடந்த 10 ஆண்டுகளில் $100லிருந்து $4,000க்கு உயர்ந்து விட்டதாகத் தெரிவித்த அவர், இது தான் எழுப்பும் பிரச்சினை என்றார்.

கார் வாங்க முடியாதவர்களுக்கு மோட்டார் சைக்கிள்தான் வழி என்று இருக்கும்போது மோட்டார்சைக்கிள் சான்றிதழ் விலை அதிகரித்து இருப்பது ஒரு பிரச்சினை என்று அவர் கூறினார்.

இத்தகைய அதிகரிப்பு ஏழைகளையே மிகவும் பாதிக்கும் என்பதால் இதை நியாயமான ஒன்று என்று தான் கருதவில்லை என்றும் திரு ராபின் லோ குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!