மக்கள் குரல் கட்சி: இது மாற்றத்திற்கான நேரம்

இது மாற்றத்திற்கான நேரம் என்று ஜாலான் புசார் குழுத்தொகுதியில் போட்டியிடும் மக்கள் குரல் கட்சி நேற்று தெரிவித்தது. ‘சிங்கப்பூரை மீண்டும் நம் தாயகமாக ஆக்குவோம்’ என்று அது குரல் கொடுத்தது.

தொகுதி அரசியல் ஒளிபரப்பில் நேற்று பேசிய கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் தியன், தேர்தலில் தன் கட்சியினர் வெற்றி பெற்றால் அவர்கள் சமூகத்திற்குச் செவிசாய்த்து சமூகத்துடன் செயல்பட்டு சமூகத்தின் குரலையும் அக்கறைகளையும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வார்கள் என்று தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொவிட்-19 கிருமித்தொற்று அதிகமாகப் பரவியதற்கு ஜாலான் புசார் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களே தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்றார் அவர். ஜாலான் புசாரில் மசெக அணிக்குத் தலைவராக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ போட்டியிடுகிறார். அவரின் ஆற்றலையும் தலைமைத்துவத்தையும் பரிசோதித்துப் பார்ப்பதற்கான கருத்தெடுப்பாக தங்கள் வாக்குகளை வாக்காளர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் திரு லிம் கேட்டுக்கொண்டார்.

தன் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் திரு லிம் அறிமுகப்படுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!