மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன்: அதிகமானோரைச் சந்திக்கும் வாய்ப்பு

இந்தப் பொதுத்தேர்தல் நேரத்தில் தொகுதி உலாக்களிலும் வீட்டு சந்திப்புகளிலும் கூடுதலாக வட்டாரவாசிகளைச் சந்திக்க முடிந்ததாக 65 வயது மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்தார்.

இதுவரை தாம் ஐந்து பொதுத்தேர்தல்களிலும் ஓர் இடைத்தேர்தலிலும் பங்கேற்றியுள்ளபோதும் இவற்றில் எதுவுமே இதுபோன்ற ஓர் அசாதாரண வினோதத்தை ஏற்படுத்தில்லை என்று பாசிர் ரிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்காகப் போட்டியிடும் அவர் கூறினார்.

கொவிட் கிருமிப் பரவல் சூழலில் அதிகமானோர் தங்களது வீடுகளிலிருந்து வேலை செய்து வருவதும் வீட்டுக்கு அருகிலேயே சந்தைப் பொருட்களை வாங்குவதும் விடுமுறைக்காக வெளியே செல்லாமல் இருப்பது இதற்குக் காரணம் என்று திரு டியோ நேற்று முன்தினம், இடம்பெற்ற பாசிர் ரிஸ் பொங்கோல் குழுத் தொகுதி க்கான இரண்டாவது இணைய பேரணி கலந்துரையாட லின்போது இதனைக் கூறினார்.

“வழக்கமான பொதுத்தேர்தல்களைக் காட்டிலும் இம்முறை குறைந்த காலத்தில் மேலும் பலரைச் சந்திக்கும் சுவாரசியமான வாய்ப்பினை இது வழங்கியுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!