இருமல் மருந்தை ‘போதையாக’ விற்ற மருத்துவர்

இருமல் மருந்­துக்கு அடிமை­யா­ன­வர்­களுக்கு அதைத் தொடர்ந்து வழங்­கி­வந்த பொது­ம­ருத்­து­வ­ரான டாக்டர் லியூ கெர்ட் சியன் மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்­று­வ­தி­லி­ருந்து 12 மாதங்களுக்கு இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார். பிடோக்­கில் இருக்­கும் தெமாசெக் கிளினிக் & சர்­ஜ­ரி­யில் மருத்­து­வ­ரா­கப் பணி­பு­ரிந்த அவர் 30க்கும் மேற்­பட்­ட­வர்­களுக்கு இருமல் மருந்து போத்தல் ஒன்றின் விலை $22 என்ற ரீதியில் விற்றார். மருந்தை வாங்­கி­ய­வர்­களுக்கு மருந்­துச் சீட்டும் ரசீதும் வழங்க­வில்லை. மருத்­து­வ­ருக்கு $5,000 அப­ரா­த­ம் விதித்த சிங்கப்பூர் மருத்துவ மன்றம் அவரது செய்கைக்கு கண்டனம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!