இருமல் மருந்துக்கு அடிமையானவர்களுக்கு அதைத் தொடர்ந்து வழங்கிவந்த பொதுமருத்துவரான டாக்டர் லியூ கெர்ட் சியன் மருத்துவராகப் பணியாற்றுவதிலிருந்து 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிடோக்கில் இருக்கும் தெமாசெக் கிளினிக் & சர்ஜரியில் மருத்துவராகப் பணிபுரிந்த அவர் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு இருமல் மருந்து போத்தல் ஒன்றின் விலை $22 என்ற ரீதியில் விற்றார். மருந்தை வாங்கியவர்களுக்கு மருந்துச் சீட்டும் ரசீதும் வழங்கவில்லை. மருத்துவருக்கு $5,000 அபராதம் விதித்த சிங்கப்பூர் மருத்துவ மன்றம் அவரது செய்கைக்கு கண்டனம் தெரிவித்தது.
இருமல் மருந்தை ‘போதையாக’ விற்ற மருத்துவர்
2 Apr 2016 05:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Apr 2016 05:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!