காரின் மீது மரம் விழுந்தது; வாகனத்தில் இருவர் சிக்கினர்

சுவா சூ காங்கில் நேற்று பிற்பகலில் பெய்த மழையில் மரம் ஒன்று விழுந்ததில் இரண்டு பேர் தங்கள் காரில் கொஞ்ச நேரம் சிக்கிக்கொண்டனர். சுவா சூ காங் அவென்யூ 2ல் இருக்கும் 296வது புளோக்குக்கு எதிரே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. சிங்கப்பூரில் ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் மிதமான அல்லது கடும் மழை பெய்யக் கூடும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் முன்னதாக எச்சரித்து இருந்தது. கீழே விழுந்த மரம் காரை முற்றிலும் மூடிவிட்டதை இங் சி யி என்ற பட்டப்படிப்பு மாணவர் ஒருவர் இணையத்தில் அனுப்பிய படம் காட்டியது. மரம் முழு தடத்தையும் அடைத்துவிட்டது. பேருந்து செல்ல முடியவில்லை என்று அந்த 23 வயது மாணவர் குறிப் பிட்டு இருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!