நிதித்துறைப் புத்தாக்கத்தில் புதிய மையமாகத் திகழ சிங்கப்பூர் விழைகிறது என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து இருக்கிறார். வாடிக்கையாளர்களுக்கு உத வும் வழிகளில் முக்கியமான முன் னோடியாகத் திகழ்வது சிங்கப் பூரின் நோக்கம் என்றார் அவர். அமெரிக்கா சென்றுள்ள திரு தர்மன், நியூயார்க்கில் ஆசியச் சங்கத்தில் சிங்கப்பூர் நிதித்துறை தொழில்நுட்ப விழாவைத் தொடங்கிவைத்துப் பேசினார். இந்த விழா சிங்கப்பூரில் வரும் நவம்பரில் ஐந்து நாட்கள் நடக்கும் என்றும் துணைப் பிரதமர் தெரிவித்தார்.
தர்மன்: நிதித்துறை புத்தாக்க மையமாக சிங்கப்பூர் நாட்டம்
14 Apr 2016 08:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Apr 2016 07:04
அண்மைய காணொளிகள்

ஸ்டார் தரைப்பந்து பயிற்சிக்கழகம்

தைப்பூசம் 2023 நிகழ்வுகள்

தமிழ் முரசின் தைப்பூச காட்சிகள்

தைப்பூசத் திருவிழாவில் மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங்

இலங்கையின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

மனநலிவால் பாதிக்கப்பட்ட நடனமணி ஜூன் லின்

இருளடைந்த வாழ்வில் ஒளி தேடிய உள்ளங்கள்

சுயதீவரவாத எண்ணங்களை வளர்த்துக்கொண்ட ஆடவர் குறித்து கா.சண்முகம் பேசினார்

மாற்றங்கள் இருப்பினும் மனநிறைவான தரிசனம்

ஒரு நிமிடச் செய்தி - ஜிஎஸ்டி உயர்வை சமாளிப்பது எப்படி?

புத்தாக்கத்துடன் பொங்கோல் வட்டார நூலகம்

ஜோக்கோவிச்சின் 10வது ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன் பட்டம்

ஞாபக சக்தியால் அசத்தும் சிறுவன்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சிங்கப்பூருக்கு வருகை

Mdm Santha Koorunathan

நல்லாசிரியர் விருது 2023 நியமனம் தொடக்கம்

‘ஸ்கேமினார்’ கருத்தரங்கு

‘டாரட்’ கணிப்பு புதுமையுடன் ஒரு மதுக்கூடம்

இ.ஜே ஃபிலிப் ஜோஷுவா

சைனாடவுனில் களைக்கட்டும் சீனப் புத்தாண்டு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!