நிதித்துறைப் புத்தாக்கத்தில் புதிய மையமாகத் திகழ சிங்கப்பூர் விழைகிறது என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து இருக்கிறார். வாடிக்கையாளர்களுக்கு உத வும் வழிகளில் முக்கியமான முன் னோடியாகத் திகழ்வது சிங்கப் பூரின் நோக்கம் என்றார் அவர். அமெரிக்கா சென்றுள்ள திரு தர்மன், நியூயார்க்கில் ஆசியச் சங்கத்தில் சிங்கப்பூர் நிதித்துறை தொழில்நுட்ப விழாவைத் தொடங்கிவைத்துப் பேசினார். இந்த விழா சிங்கப்பூரில் வரும் நவம்பரில் ஐந்து நாட்கள் நடக்கும் என்றும் துணைப் பிரதமர் தெரிவித்தார்.
தர்மன்: நிதித்துறை புத்தாக்க மையமாக சிங்கப்பூர் நாட்டம்
14 Apr 2016 08:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Apr 2016 07:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!