தொண்டூழியம்: ஊக்குவிக்க புதிய உதவித் திட்டங்கள்

தமிழவேல்

தனிப்பட்டவர்களுக்கும் நிறுவனங் களுக்கும் இடையே சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தொண்டூழியத்தை ஊக்குவிக்க அரசாங்கத்திடமிருந்து மேலும் உதவி கிடைக்கவுள்ளது. தேசிய அடையாளத்தை வளர்க்கும் அல்லது சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு 'நமது சிங்கப்பூர் நிதி' மூலம் அதிகபட்சம் $50,000 என அத்திட்டத்தின் 80 விழுக் காடு வரை நிதி உதவி வழங்கப் படும். தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாத்தின்போது நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ இதனைத் தெரிவித்தார்.

தொண்டூழி யத்தை ஊக்குவிக்க தனிப்பட்டவர் களுக்கும் நிறுவனங் களுக்கும் அரசாங்கத் திடமிருந்து கூடுதல் உதவி கிடைக்க உள்ளது. கோப்புப் படம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!