சண்டை போட்டவர்கள் மீது குற்றச்சாட்டு

நிலப் போக்குவரத்து ஆணைய அமலாக்க அதிகாரி டான் ஹோக் குவானும் உபர் டாக்சி ஓட்டுநர் கோ கோக் லிங்கும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டதற்காகவும் துன்புறுத்துதலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டனர். 51 வயது டான், குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதேசமயம் சண்டையிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட கோ, துன்புறுத்துதலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளாமல் வழக்கை எதிர்கொள்வதாகக் கூறினார்.

டானின் வழக்கு ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது. இலவச சட்ட உதவி வழங்கும் வழக்கறிஞரை நியமிக்க விரும் பிய உபர் ஓட்டுநர் கோவின் வழக்கில் மே 9ஆம் தேதி வழக்குக்கு முந்தைய கலந் துரையாடல் இடம்பெறும். இருவரும் தலா 5,000 வெள்ளி பிணையில் விடுவிக் கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!