வேலையிட மரணங்கள்: விபத்தில்லாத நிலை உருவாக வேண்டும் - மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே

வேலையிட மரணங்களைத் தடுப்பதற்கு தற்பொழுது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதாது என்று மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே கூறியுள்ளார். வேலையிடத்தில் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக நேற்று கரையோரப் பூந்தோட்டங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் பேருடன் 'விஷன் சீரோ' என்ற நடைப்பயிற்சியை மேற் கொண்ட அமைச்சர் லிம், "2016ஆம் ஆண்டின் பாதியைக் கூடக் கடக்காத நிலையில் 26 ஊழியர்கள் உயிர்களை இழந் துள்ளனர்," என்று அவர் வருத் தத்துடன் தெரிவித்தார். இவர்களில் எட்டு பேர் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந் துள்ளனர் என்றும் ஆகக் கடைசி மரண சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். "கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் கூடுதலாக எட்டு மரணங்கள், அதாவது மரண விகிதம் 40% அதிகரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!