நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், புற்றுநோய்க் கட்டிகளுக்குச் சிகிச்சை அளிக்க புதிய வழி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். உடலில் உள்ள உயிரணுக் களின் உள் பகுதியில் மருந்து களைச் செலுத்த குமிழிகளைப் பயன்படுத்தலாம் என்பது அவர் களின் கண்டுபிடிப்பாக இருக் கிறது. கண்ணுக்குத் தெரியாத நுண் ணிய அளவிலான இத்தகைய காற்றுக் குமிழிகளில் புற்றுநோய் மருந்துகள் தடவப்பட்டுள்ளன. அதோடு அவற்றில் இரும்பு ஆக்சைடு என்ற ரசாயனப் பொருளும் சேர்க்கப்படுகிறது.
புற்றுநோய்க் கட்டிகளுக்குப் புதிய காற்றுக் குமிழி சிகிச்சை: பல்கலைக். குழு கண்டுபிடிப்பு
19 Apr 2016 07:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2016 06:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!