'எஸ்எம்ஆர்டி டாக்சிஸ்' நிறு வனம் 300 கார்களை சேவையில் ஈடுபடுத்த இருக்கிறது. அந்த நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டிரான்ஸ்போர்ட்ஸ்டேஷன் என்ற புதிய நிறுவனத்தை அமைத்து இருக்கிறது. இதன்மூலம் அது தனியார் வாடகை கார் தொழில் துறையில் ஈடுபடுகிறது. எஸ்எம்ஆர்டி டாக்சிஸ் நிறு வனத்திற்கு முற்றிலும் சொந்த மான துணைநிறுவனமான இது அடுத்த ஆறு மாதங்களில் படிப்படியாக புத்தம்புதிய டொயோட்டா ஆல்டிஸ் கார் களைச் சாலையில் ஓடவிட இருக்கிறது. "தனியார் வாடகை கார் தொழில் துறையில் சரியான நேரத்தில் நாங்கள் ஈடுபடு கிறோம்," என்று எஸ்எம்ஆர்டி சாலைப் பிரிவின் நிர்வாக இயக் குநர் பென்னி லிம் தெரிவித்தார். ஸ்ட்ரெய்ட்ஸ் நிறுவனம், 'கிராப்' (Grab) என்ற கார்களை முன்பதிவு செய்யும் நிறுவனத் துடன் பங்காளித்துவ உறவிலும் ஈடுபடுகிறது. 'கிராப்' மூலம் பயணிகள் தங்களின் செல்பேசிச் செயலி யைப் பயன்படுத்தி கார்களுக்கு முன்பதிவு செய்யலாம்.
விரைவில் 300 வாடகை கார்கள்; எஸ்எம்ஆர்டி டாக்சிஸ் நிறுவனம் சேவையில் ஈடுபடுத்தும்
19 Apr 2016 07:39 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2016 06:00
அண்மைய காணொளிகள்

வரும் அதிபர் தேர்தலில் வேட்பாளராகும் தர்மன் சண்முகரத்தினம்

முன்மாதிரி இளையர்கள்: துடிப்பான தொண்டூழியம் - பாகம் 1

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் மறுசீரமைப்பு

சட்டவிரோத கடன்கொடுத்தல் நடவடிக்கைகளுக்காக 158 நபர்கள் விசாரணை

ஒடிசா ரயில் விபத்து

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 2

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் எட்டாவது குடமுழுக்கின் காட்சிகள், கருத்துகள்.

புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 1

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!