புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலையொட்டி அரசியல் நன்கொடை சான்றிதழுக்காக மொத்தம் ஐந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக தேர்தல் துறை நேற்று தெரிவித்தது. இந்த விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய நேற்று பிற்பகல் 1 மணி வரை காலஅவகாசம் இருந்தது. மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் பேராளர்களைத் தேர்தல் துறையில் நேற்று காணமுடிந்தது. புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் மே மாதம் 7 ஆம் தேதி நடக்கிறது.
புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தல்: சான்றிதழ் பெற 5 விண்ணப்பங்கள்
24 Apr 2016 09:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Apr 2016 07:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!