புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தல்: சான்றிதழ் பெற 5 விண்ணப்பங்கள்

புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலையொட்டி அரசியல் நன்கொடை சான்றிதழுக்காக மொத்தம் ஐந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக தேர்தல் துறை நேற்று தெரிவித்தது. இந்த விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய நேற்று பிற்பகல் 1 மணி வரை காலஅவகாசம் இருந்தது. மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் பேராளர்களைத் தேர்தல் துறையில் நேற்று காணமுடிந்தது. புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் மே மாதம் 7 ஆம் தேதி நடக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!