மே மாதம் 7ஆம் தேதி நடை பெறவுள்ள புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் தொடர்பான விதி முறைகளை போலிசார் நேற்று அறிவித்தனர். இதன்படி, தேர்தல் கூட்டங் களை உள்ளரங்குகளிலும் வெளிப் புற இடங்களிலும் வியாழக் கிழமையிலிருந்து மே மாதம் 5ஆம் தேதிவரை காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை நடத்தலாம். அத்துடன், ஒலிபெருக்கிகள் பொருத்திய வாகனங்களை நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 முதல் இரவு 10.00 வரையிலும் வியாழக் கிழமை முதல் மே 5ஆம் தேதி வரை காலை 7.00 மணி முதல் இரவு 10.00 வரையிலும் பயன் படுத்தலாம் என்று போலிசார் தெரிவித்துள்ளனர். வெளிப்புறத் தேர்தல் கூட்டங் களை போலிஸ் அனுமதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங் களிலேயே நடத்தலாம் என்றும் மதிய உணவுக் கூட்ட இடங்கள் உட்பட கூட்டங்கள் நடத்தக்கூடிய இடங்களின் பட்டியல் நாளை வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின் வெளியிடப்படும் என்றும் போலிசார் தெரிவித்தனர்.
இடைத்தேர்தல்: பிரசார விதிமுறைகள்
26 Apr 2016 07:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Apr 2016 07:38
அண்மைய காணொளிகள்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தென்கிழக்காசியாவின் தொடக்ககால முப்பரிமாணக் கலைப் படைப்பு

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (மே 23) வந்தடைந்தார்.

2024ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஒன்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுகள் ஜூலை 4 தொடங்கும்

ஒரு நிமிடச் செய்தி: கொவிட்-19 கிருமியால் மீண்டும் தொல்லையா?

1 min news - 22nd May

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2023

தனது வீட்டறையில் பேருந்துகளைச் சார்ந்த அனைத்து பொருள்களையும் சிறு வயதிலிருந்தே சேகரித்து வருகிறார் சந்தோஷ் குமார்

இளையர்களிடையே மனச்சோர்வு, மன உளைச்சல்

புதிய தேசிய புற்றுநோய் நிலையம் திறப்பு

மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீட்டு மானியத்திலிருந்து கிட்டத்தட்ட 50,000 குடும்பங்கள் பலன் பெற்றனர் (1)

அனைத்துலக அளவிலான தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்பு திறன் சோதனையில் சிங்கப்பூர் முதலிடம்

ஒரு நிமிடச் செய்தி: சிங்கப்பூரில் தொண்டூழியம்

அன்னையரின் இன்னல்களும் எதிர்நீச்சலும்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!