நெல்லை: மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். களியக்காவிளையில் பிரசாரம் மேற்கொண்ட அவர், அதிமுக வேட்பாள ர்களை முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கொத்தடிமைகளைப் போல் நடத்துவதாக விமர்சித்தார். "சொல்லாததையும் செய்துள்ளோம் என்கிறார் ஜெயலலிதா. ஏராளமான மதுக் கடைகளை சொல்லாமல் திறந்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்து விட்டுள்ளார் என்று வேண்டுமானால் சொல்லலாம்," என்றார் ஸ்டாலின். திமுக இரண்டாவது இடத்துக்கு கூட வராது என திருச்சியில் ஜெயலலிதா கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தலின் முடிவில் அதிமுகவால் மூன்றாவது இடத்துக்கு கூட வராது என்பதே உண்மை என்றார்.
கொத்தடிமைகளான அதிமுக வேட்பாளர்கள்: ஸ்டாலின் விமர்சனம்
26 Apr 2016 08:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Apr 2016 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!